Saturday, April 23, 2011

வசந்தம்!!!













வேனிற்காலம் இளவேனிலாய்
மாறியக்
காண்புக்கண்டேன்!!!
இளவேனிலிலும் எளிதாய்
உதிர்தலைக் கண்டேன்!!!
எனினும்,
தலைவன்
வருகையால்
பருவம் ஒன்றே!!!
வசந்தம்...வசந்தமே!!!

No comments:

Post a Comment