வெண்முகில்
Thursday, December 3, 2015
Monday, June 27, 2011
Tuesday, June 7, 2011
இனிமையான தனிப்பு...
உன் தனிமையும்
நானாயிருக்க
தவமிருந்தேன்,
பலனாயிற்று...
இங்கு நீயில்லா
என் பொழுது
தனித்து தனிமையிலென
கலங்கிய வேலையில்...
இதமாய் அணைத்து
நெற்றியில்
இதழ் பதித்தன
உன் நினைவுகள்.....
தலைவனோடும்
அவன் நேசத்தோடும்
தனிமையில்
லயித்திருந்த நான்
இனிவரும் பொழுதுகளில்
அதே நேசத்தோடு,
நாங்கள் மட்டும்
எங்கள் இனிமையான தனிமையில்............
Thursday, June 2, 2011
Tuesday, May 10, 2011
நீயே!!!
காதல் உறவுக்குமேல்
உறிமையானபின்
யோசனைக்கென்னெ வேலை?
அன்று.
பட படத்த இதழ்களே
இன்று,
உன்னை திக்கு முக்காட
வைத்தது...
காரணி நானல்ல!!!
என் வெட்கங்களே
வெட்கப்பட்டு
திசையறியா
ஓடி ஒளிந்து
போயிற்றே!!!
காரணி நானல்ல!!!
வேகத்தின் தித்திப்புக் கண்டு
என் மழையில் நீயும்,
உன் மழையில் நானும்,
நம் மழையில் நாமும்...
அடடா...
நினைக்கையில்
குடைக்குள் என்றும்
நம் காதல் மழை
என் அன்பே...!!!
Saturday, April 23, 2011
Thursday, April 21, 2011
கனா...
எங்கோ ஒரு மழைத்துளி
எனக்கென சிந்துவதுபோல்
ஒரு பிரம்மை...
எங்கோ ஒரு தூரல்
எனக்காகவே பூமியைத்
தொட்டு மடிவதாய்
ஒரு பிரம்மை...
இன்னும், எங்கோ
ஓர் இதயம் எனக்காய்
துடிப்பதாய்
ஒரு பிரம்மை...
எதோ ஒரு நிழல்
என்னை பின் தொடர்ந்து
வருவதாய் ஒரு கனா...
இன்னனும்,
நான் மட்டும் நிஜத்தில்...
அதே பிரம்மையோடு...
விழித்து எழுந்தேன்
அந்த நிஜமும்
வெரும் கனாவோடு!!!
Subscribe to:
Posts (Atom)