கல்லெறிந்த
நீராக
இருந்தவள்தான்...
எப்போதோ
தெளிந்த நீராகிவிட்டேன்!
குழப்பமுமல்ல,
தயக்கமுமல்ல,
நீலவானில்
வெண்ணிலவாய்
நான்,
தொலைதூரத்திலிருந்து...
என் ஒற்றை
வார்த்தைக்காக
நீயும்..........
உன் ஒற்றை
வார்த்தைக்காக
நானும்....................
காதலுக்காக அல்ல
என்றென்றும்
நண்கர்களாய்...
குழப்பமில்லாமல் !!!
No comments:
Post a Comment