நீ மட்டும்.....
கை கோர்த்து நடக்க...
உன் கைகள்
என்னருகில் இருத்தல்
வேண்டும்...
தோள் சாய்ந்துக்கொள்ள...
உன் தோள்கள்
எப்போதும்
வேண்டும்...
என் கண்ணீரைத் துடைக்க...
உன் ஈடில்லா
அன்பு வேண்டும்...
என் வாழ்வை
முழ்மையாக்க
உன் காதல் வேண்டும்...
என் ஆயுள்வரை நீ,
நீ மட்டுமே
என்னருகில்
எல்லாமுமாய் வேண்டும்...
No comments:
Post a Comment