உன் சுவாசமாய் நான்...
என்
உயிர்பிரியும்
வேளையில்...
ஒரே ஒரு
நொடிகொடு
எனக்காக
உன்
மார்சாய்ந்துகொள்ள...
நெடுநாள்
ஆசைக்காக
மட்டும் அல்ல
என்னுயிர்
உன்னிதயத்தோடு
சங்கமாவதற்கும்தான்...
அத்தருணம்
மலரின் வாசத்தைபோல்
உன்னுயிரோடு
என்னுயிர்
கலந்திருபேன்
உன் சுவாசத்தின்
ஒரு பாகமாய்...
No comments:
Post a Comment