Monday, February 21, 2011


எத்தனை கர்வம்
உனக்குள்?
எட்டா உயரத்தில்
ஊற்றாய் இருப்பதாலா? ...
சின்னஞ்சிறு
நுண்ணுயிர்களுக்குள்ளும்
வண்ணங்களாய் இருப்பதாலா?...

படைப்பாலியில்லா
படைப்பென்றே
பெருமிதக்கண்ணியே,
நீலவானமாய் கடலோடு
காதல் உண்டோ?...

மிகையில்லா அழகால்
குறையாத கர்வம்
கொண்டாளே,
உன்னழகு மேன்மையாவதே
என்னவன் உன்னை ரசிப்பதால்தான்<3<3<3


No comments:

Post a Comment