பெண்ணுக்கே உரிய
மொளனத்தை நான் மட்டும்
துறந்து விட நான் விதிவிளக்கல்லவே...!
இலகுவாய் திறக்க
இது மணற்கதவல்ல,
என் மனக்கதவு...!!!
ம்ம்ம்....
கறைப்போர் கறைக்கையில்
கறையத்தானே வேண்டும்...!
என் காலம்
எனக்கு பதில் சொல்லுகையில்,
நானும் வருவேன் என்
மொளனத்தைத் துறந்து
பதிலோடு...........♥
No comments:
Post a Comment