வெண்முகில்
Saturday, February 12, 2011
நீ + நான்...
நீ எனைவிட்டு
நீண்டதூரம் போவாதையே மனம் விரும்புகிறது...
நீண்ட இடைவெளியால்
நம்மிரு இதயங்களும்
நெருக்கமாகின்றதை உணர்கிறேன்!!!
நீ தூரமாகவே போய்விடு...
நீ சிந்தும் கவிதைகளுக்கெல்லாம்...
நான் கவியாகிறேன்
நம் நீண்ட இடைவெளியால்♥♥♥
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment