Saturday, February 12, 2011

நீ + நான்...

நீ எனைவிட்டு
நீண்டதூரம் போவாதையே மனம் விரும்புகிறது...
நீண்ட இடைவெளியால்
நம்மிரு இதயங்களும்
நெருக்கமாகின்றதை உணர்கிறேன்!!!
நீ தூரமாகவே போய்விடு...
நீ சிந்தும் கவிதைகளுக்கெல்லாம்...
நான் கவியாகிறேன்
நம் நீண்ட இடைவெளியால்♥♥♥

No comments:

Post a Comment